தருமபுரி மாவட்டம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடந்த அரசு நிகழ்வில் உயர் கல்வியில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் 38 மாணவர்கள் MBBS மற்றும் 8 மாணவர்கள் BDS இல் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டி, மருத்துவ உபகரணங்களை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங் கினார். மாவட்ட ஆட்சி தலைவர் கி.சாந்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books