புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு எண் 969

0 Min Read

 30.10.2023 திங்கள்கிழமை

சென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ வரவேற்பு: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ தலைப்பு: “நீதிமன்றங்களில் ஓங்கியொலித்த திராவிடக் குரல்கள்” ⭐ உரைவீச்சு: தோழர் இந்திரகுமார் தேரடி (ஊடகவியலாளர், பேரலை), வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா (திமுக மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர்) ⭐ நன்றியுரை: இராவணன் மல்லிகா (துணைச் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *