குலத்தொழிலைத் திணிக்கும் “மனுதர்ம யோஜனா”வா? – ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர்பயணப் பொதுக்கூட்டம்

1 Min Read

 1.11.2023 புதன்கிழமை

பழனி: மாலை 6:00 மணி ⭐ இடம்: தந்தை பெரியார் திடல், ஆர்.எப். ரோடு, பழனி ⭐ தலைமை: மா.முருகன் (மாவட்ட கழகத் தலைவர்) ⭐ வரவேற்புரை: பொன்.அருண்குமார் (மாவட்ட கழகச் செயலாளர்) ⭐ முன்னிலை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர், திண்டுக்கல்), வீர.கலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்), பேராசிரியர் ப.காளிமுத்து, மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர், திண்டுக்கல்), அ.இராமகிருட்டிணன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்), வழக்குரைஞர் ஆனந்தன், நா.கமல்குமார், க.அழகர்சாமி, ச.திராவிடச்செல்வன், பெ.இரணியன், மு.நாகராசன் ⭐ தொடக்கவுரை: அதிரடி க.அன்பழகன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) ⭐ சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), மாண்புமிகு இ.பெரியசாமி (ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், தமிழ் நாடு), இ.பெ.செந்தில்குமார் (பழனி சட்டமன்ற உறுப்பினர்) ⭐ நன்றியுரை: அ.தில்ரேஸ்பானு றீ ஏற்பாடு: பழனி மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *