மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க கூட்டம்

0 Min Read

நாள் : 25.01.2013 புதன் காலை 8 மணி

இடம்: 63-அ, தொடர்வண்டி நிலையசாலை, 

தி.மு.க. கிளை கழகம். கொரட்டூர், சென்னை 600080, செல்: 8428927117

ஒருங்கிணைப்பு: இரா.கோபால் 

கலைஞர் மன்ற காப்பாளர் பாசறை

சிறப்புரை:  பா.தென்னரசு  ஆவடி மாவட்டதலைவர்

ஏற்பாடு:

தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் 

பகுத்தறிவுப் பாசறை!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *