துபாயில் உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு

1 Min Read

தமிழ்நாடு

சென்னை, ஜன. 23- துபாயில் மார்ச் 19ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை உல களாவிய பொருளாதார உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவை வளப்படுத்த உயர்கல்வி, தொழில் முறை கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை ஆராய்ந் தறிதல் இம்மாநாட் டின் நோக்கமாகும்.

இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர்கள் துரைமுரு கன், தங்கம் தென்னரசு, செஞ்சி மஸ்தான், தா.மோ. அன்பரசன், விஅய்டி  பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் விஜி.விஸ்வ நாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன், டாக்டர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பெருமக்கள் கலந்துக் கொள்கின்றனர்.

உலகத் தமிழர் பொரு ளாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *