இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் வைகோ கண்டனம்

0 Min Read

அரசியல்

சென்னை,அக்.29 – ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ விடுத் துள்ள அறிக்கை வருமாறு,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் சென்னை, தியாகராயர் நகரில் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது காலிகள் சிலர் கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள்.

இதில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. இதனுடைய பின்னணியை சரியாக விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி, தண்டிக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்திற்குக் காரண மானவர்களுக்கு கடும் கண்டனத்தை மறுமலர்ச்சி திமுக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

-இவ்வாறு வைகோ குறிப் பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *