கழகக் களத்தில்…!

1 Min Read

25.1.2023 புதன்கிழமை

வடசென்னை மாவட்ட

கழக கலந்துரையாடல்

சென்னை: காலை 10.30 மணி 

இடம்: பெரியார் திடல், சென்னை 

தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) 

முன்னிலை: தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) 

கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), 

                           வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) 

பொருள்: 13.2.2022, புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெறும் தமிழர் தலைவரின் சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணத்தின் – சிறப்புப் பொதுக் கூட்டம் பற்றி… 

 மாவட்ட, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் 

விழைவு: தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *