விடுதலை சந்தா

0 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

குடந்தை குருசாமி விடுதலை சந்தா தொகையும், புதுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் இராவணன் விடுதலை உண்மை சந்தா தொகையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர். எஸ். அப்துல் லத்தீப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.5,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். அய்க்கிய ஜனதா தள தமிழ்நாடு மாநில செயலாளர் தமீமுன் அன்சாரி,  தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். வீகேயென் பாண்டியன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். இணையத்தில் தொடர்ந்து பகுத்தறிவு  கருத்துக்களை பரப்பி வரும் புதுக்கோட்டை இளைஞரணி தோழர் கார்ல் மார்க்ஸ்க்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *