பெரியார் விடுக்கும் வினா! (893)

Viduthalai
0 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

கடவுள் கற்பனை செய்யப்பட்டுப் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டாலும், கடவுள் என்பதற்கு அர்த்தமும், குறிப்பும், குளறுபடியில்லாமல் தெளிவு பட உணந்தவர் – உணர்த்தியவர் எவரையாவது இன்றளவும் காட்ட முடியவில்லையே – ஏன்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *