தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் மண்டல, மாவட்ட கழக பொறுப்பாளர்களின் கவனத்திற்கு

1 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டங்களை தோழமை இயக்கத்தினரை இணைத்து சிறப்பாக நடத்திட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்களை சந் தித்து திட்டமிடுவது தொடர்பாக கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் கீழ்கண்ட விவரப்படி வருகை தருகிறார்.

 அனைத்து கழகத் தோழர்களுக்கும் தகவல் தெரிவித்து  கலந்துரையாடல் கூட்டங்களை ஏற்பாடு செய் திட மாவட்டக் கழக பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

குறிப்பு: அனைத்து கூட்டங்களிலும்  மண்டலத் தலைவர், செயலாளர்கள் பங்கேற்பார்கள்.

28 – 01 – 2023-சனிக்கிழமை

மாலை 4 மணி – கும்பகோணம்

29-01-2023- ஞாயிற்றுக்கிழமை

மாலை – 3மணி-பேராவூரணி

30-01-2023-திங்கள்கிழமை

மாலை – 5 மணி – சாலியமங்கலம்

31-01-2023 செவ்வாய்க்கிழமை

காலை 10மணி-காரைக்கால்

மாலை 3 மணி – திருமருகல்

மாலை – 5 மணி – திருவாரூர்

01-02-2023-புதன்கிழமை

காலை 10 மணி- மயிலாடுதுறை

மாலை – 5 மணி-மன்னார்குடி

– தலைமை நிலையம், 

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *