மறைவு

0 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

காட்டுமன்னார்குடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ப.முருக னின் தந்தையார் பெரியார் பெருந் தொண்டர் சு.பஞ்சாட்சரம் (வயது 90) வயது மூப்பின் காரணமாக  நேற்று (25.01.2023) நள்ளிரவு இயற்கை எய் தினார் என்பதை அறிந்து வருந்து கிறோம்.

அவர்களது விழிகளை புதுவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று (26.01.2023) மாலை 4.00 மணியவில் ஆண்டிப்பாளையத்தில்  நடை பெற்றது. மறைந்த தொண்டறச் செம்மலுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *