செய்திச் சுருக்கம்

1 Min Read

ரத்தாம்!

உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடப் புத்தகங்கள்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு 

1 கோடி பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியது.

உத்தரவு

தொலைதூர கல்வியை வெளி மாநிலங்களில் நடத்தக் கூடாது என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

மீட்பு

2022ஆம் ஆண்டு மத்திய குற்றப் பிரிவு காவலர் களின், வேகமான நடவடிக்கையால் 565 குற்றவாளி களிடம் இருந்து ரூ.95.85 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 6.591 புகார்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தகவல். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *