பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

1 Min Read

தமிழ்நாடு

சென்னை, ஜன. 27- இந்தியாவின் 74 ஆவது குடியரசு நாள் விழாவை யொட்டி தமிழ்­நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமது சமூக வலை தளப் பதிவில் பன்முகத் தன்மையே இந்தியாவின் பலம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

இந்தியாவின் 74 ஆவது குடி யரசு நாளைக் கொண்டாடும் இவ் வேளையில், உலகின் மாபெரும் மக்களாட்சியாக நமக்கு மரியாதை யைப் பெற்றுத் தந்துள்ள மாண்பு களைக் காப்போம். வேற்றுமைகளும் அனைவரையும் உள்ளடக்கிய தன் மையும்தான் இந்தியாவின் மிகப் பெரும் வலிமைகள். அவற்றைப் போற்றவும், நம்மைப் பிரிக்க முனையும் சமூகத் தீமைகளை ஒழிக்கவும் உறுதியேற்போம்.

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *