தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு கேஆர். பெரியகருப்பன் அவர்கள் பொன்னாடை அணிவித்து நூல் வழங்கி சிறப்பு செய்தார். உடன் சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சேங்கை மாறன், சிவகங்கை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.ஜெயராமன், சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் திருமலை ஆ.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கழகத் தலைவரை வரவேற்றனர் (மதுரை, 27.1.2023)
தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து அமைச்சர் வரவேற்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books