பகுத்தறிவாளர் கழக மேனாள் பொதுச் செயலாளர் வடசேரி வ.இளங்கோவன் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (31-10-2023) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல மாணவர்களின் மதிய உணவிற்காக ரூபாய் 15,000 நன்கொடையாக அவ ரது வாழ்விணையர் தஞ்சை மாவட்ட மகளிர் அணி தலைவர் இ.அல்லி ராணி, மகள் இ.திரிபுரசுந்தரி ஆகி யோர் வழங்கினர்.
வடசேரி வ.இளங்கோவன் நினைவு நாள் நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books