நாஞ்சில் சம்பத்தின் உடல்நலன் விசாரிப்பு

0 Min Read

 உடல்நலம் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில்  சிகிச்சைப்பெற்று வரும் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்களை குமரிமாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் ஆகியோர்  மருத்துவமனை சென்று உடல் நலம் விசாரித்தனர். நாஞ்சில் சம்பத் உடல் நலம் பெற வேண்டி  கழக தலைவர் ஆசிரியர்  அவர்கள் வெளியிட்ட அறிக்கையினை  சம்பத்தின் மகன் சரத் அவர்களிடம் குமரிமாவட்ட தோழர்கள் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *