மறைவு

0 Min Read

திராவிடர் கழகம்

மேனாள் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் மறைந்த சித்திரக்குடி கோ.தங்கராசு அவர்களின் துணைவியார் த.சந்திரலீலா நேற்று (26-1-2023) மதியம் 12.30 மணி அளவில் அவரது 92 வயதில் இயற்கையெய்தினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று 27.1.2023 காலை 11 மணிக்கு நடை பெற்றது. அவருக்கு த.அன்பழகன், மறைந்த த.மருத வாணன், த.ஜெயபால், த.செகதீசன், த.ஜெயகுமார் ஆகிய மகன்களும், ஆ.பாப்பாத்தி, மு.காசியம்மாள் ஆகிய மகள்களும் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *