பெரியார் விடுக்கும் வினா! (895)

Viduthalai
0 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

கடவுளையும், மதத்தையும் உண்டாக்கி, காப்பாற்றிப் பிரச்சாரம் செய்து வருகின்ற, கடவுளுக்குச் சமமான ஜாதி என்கிற பார்ப்பனர்களுக்கே அவர்கள் உண்டாக்கிய கடவுளும், மதமும் பயன்படாமல், அவர்களைக் கொலை ஜாதியாக ஆக்கிவிட்டதென்றால், அவை மற்றவர்க்கு அன்பு, ஒழுக்கம் உண்டாகப் பயன்படுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *