2ஆவது சிவகங்கை புத்தகத் திருவிழா- 2023

Viduthalai
1 Min Read

சிவகங்கை மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து 27.1.2023 முதல் 6.2.2023 வரை நடத்தும் 2ஆவது சிவகங்கை புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 71 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.

– மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-

மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம்,

சிவகங்கை – 630 561.

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%)

அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 97913 10318.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *