சமூக ஊடகங்களிலிருந்து…

1 Min Read

தன் நாட்டு குடிமக்கள் வெளிநாடு களில் இறந்து போனால் மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து இங்கிலாந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது எல்லா நாடுகளிலும் உள்ள பிரிட்டிஷ் ஹை கமிஷனின் பணி.

தன்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட குஜராத் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மற்றும் அவர்களுடைய நண்பர் என மொத்தம் மூன்று இங்கிலாந்து குடிமக் கள் 2002இல் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் அஹமதாபாத் அருகே கொல்லப்படுகிறார்கள்.

இவர்கள் மரணம் கலவரத்தால் தற் செயலாக நிகழ்ந்தல்ல. குஜராத் மாநில அரசு நிர்வாகத்தின் ஆதரவுடன் நடத் தப்பட்ட திட்டமிட்ட வன்முறையால் நிகழ்ந்தது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது இங்கிலாந்து அரசு தொலைக்காட்சியான பிபிசி. 

தன் நாட்டு மக்கள் எங்கையோ கல வரத்தில் செத்துப்போனதை அப்படியே விட்டுவிட முடியாது என இங்கிலாந்து அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக் கைகளும், அதையடுத்து குஜராத் வன்முறையில் நடந்தது என்னவென்று பிபிசி வெளிக்கொணர்ந்த படைப்பு தான் தடைசெய்யப்பட்ட அந்த ஆவ ணப்படம் “ஸிமீst வீs பிவீstஷீக்ஷீஹ்”.

– நெல்சன் சேவியர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *