நூல்கள் வெளியீடு

1 Min Read

மதுரையில் நேற்று ( 27.1.2023) மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற “சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்த வெளி மாநாட்டில்” கீழ்க்கண்ட நூல்கள் வெளியிடப்பட்டன.

(1) சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் – கலைஞர்

(2) சேது சமுத்திரத் திட்டமும்  ராமன் பாலமும் – ஆசிரியர் கி.வீரமணி

(3) சேது சமுத்திரத் திட்டம் – ஒரு விளக்கம் – டி.ஆர். பாலு எம்.பி.,

(4) சேது சமுத்திரத் திட்டம் ஏன்? எதற்காக? – ஆ. கோபண்ணா, (தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்)

ரூ.220 மதிப்புள்ள இந்நூல்கள் நேற்று ரூ.200க்கு வழங்கப்பட்டது.

நூல்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வெளியிட, டி.ஆர். பாலு எம்.பி., கே.எஸ். அழகிரி, தொல். திருமாவளவன் எம்.பி., அமைச்சர் பி. மூர்த்தி, என். பெரியசாமி, மு. செந்திலதிபன் முதலியோர் பெற்றுக் கொண்டனர். பொது மக்கள் வரிசையாக மேடைக்கு வந்து ஆசிரியரிடம் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *