அருப்புக்கோட்டை இரா.முத்தையா இல்ல மணவிழா

1 Min Read

அரசியல்

அருப்புக்கோட்டை ஒன்றிய கழக அமைப்பாளர் இரா.முத் தையா – ஜெய லட்சுமி இணையரது மகள் மு.திவ்ய பாரதி, பாலையம்பட்டி வெ.பகவத்சிங் – அழகம்மாள் இணை யரது மகன் ப.தமிழழகன் இவர்களது மணவிழா 25.10.2023 புதன் காலை 11 மணிக்கு, பாலையம்பட்டி வி.வி.வி. திரு மண மண்டபத் தில் நடைபெற்றது. 

மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், மாவட்ட கழக. தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன், அமைப்பாளர் வெ.முரளி, துணைத் தலைவர் பெ.சந்தனம், இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், நகர கழக இளைஞரணித் தலைவர் க.திருவள்ளு வர், பாலையம்பட்டி கிளைக் கழகச் செயலாளர் இரா.மலையரசன் மற்றும் தோழர்கள் உற்றார் உறவினர் நண் பர்கள் பங்கேற்று இணையேற்பு விழா வினை சிறப்பித்தனர். 

மணவிழா மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.500-ம், அருப்புக் கோட்டை தந்தை பெரியார் படிப்பக நிதி ரூ.500-ம் நன்கொடை வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *