கழகக் களத்தில்…!

2 Min Read

31.1.2023 செவ்வாய்க்கிழமை

விருத்தாசலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

பெண்ணாடம்: மாலை  5 மணி  

இடம்: தா.கோ.சம்மந்தம் இல்லம், பெண்ணாடம்  

தலைமை: முனைவர் துரை. சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்) முன்னிலை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்),                அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்)  

பொருள்: 8.3.2023 பெண்ணாடம் – தமிழர் தலைவர் பங்கேற்கும், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து திட்டமிடல், விடுதலை சந்தா சேர்க்கை, கழக ஆக்கப் பணிகள் றீ விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் வழக்குரைஞரணி கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம் றீ

இவண்: அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), வை.இளவரசன் (மாவட்ட அமைப்பாளர்).

1.2.2023 புதன்கிழமை

ஆயிரம் விளக்கு மு.சேகர்-கீதா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

சென்னை: பிற்பகல் 11 மணி  

இடம்: சிறீபாலாஜி மினி ஹால் – கீழ்தளம் (பி-1) 3/4, பிள்ளையர் கோயில் தெரு, ஜாபர்கான்பேட்டை, அசோக் நகர், சென்னை (காசி திரையரங்கம் பின்பிறம்) 

வாழ்விணையர்: சே.கீ.தமிழரசு – வ.தீபலட்சுமி 

வரவேற்பு: ப.மகேஷ் (திமுக 113ஆவது வட்ட செயலாளர்) 

முன்னிலை: பா.அரவிந்தன் 

தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைப்பவர்: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

 (தலைவர், திராவிடர் கழகம்)  வாழ்த்துரை: 

மா.சுப்ரமணியன் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்),        

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), 

வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) 

நன்றியுரை: ரேவதி வினோத் (மணமகன் சகோதரி) 

அழைப்பு: ஆயிரம் விளக்கு மு.சேகர்-சே.கீதா, திருவண்ணாமலை ப.வரதன்-வ.பழனியம்மாள்.

                                                தமிழ்நாடு மூதறிஞர் குழு 

                                                          சிறப்புக் கூட்டம்

சென்னை: மாலை 6 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை  வரவேற்பு: முனைவர் த.கு.திவாகரன் (பொருளாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) தலைமை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) 

தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (நிர்வாக ஆசிரியர், விடுதலை நாளேடு) 

தலைப்பு: மத்தியில் குவிக்கப்படும் மாநில உரிமைகள் 

சிறப்புரை: நீதிபதி து.அரிபரந்தாமன் (மேனாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம்) 

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *