கழகத் தலைவரின் அறிவிப்புகள்

0 Min Read

2023 மே 7ஆம் தேதி தாம்பரத்தில் திராவிடர் கழகத் தொழிலாளர் அணி மாநாடு

சென்னை பெரியார் திடலில் திராவிடர் தொழிலாளர் கழக அணிக்குத் தனி அலுவலகம்.

மாநில மாநாட்டிற்கு முன் 1000 ‘உண்மை’ இதழ் சந்தாக்களை திராவிடர் கழகத் தொழிலாளர் அணியினர் திரட்டுதல்.

தொழிலாளர்களைப் பங்காளி ஆக்குவதே நமது இலக்கு!

– திராவிடர் கழக தொழிலாளர் அணி மாநிலக் கலந்துரையாடலில் 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்துரை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *