விடுதலை வளர்ச்சி நிதி

0 Min Read

 

திராவிடர் கழகம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக 46 ஆவது முறையாக விடுதலைக்கு 16 சந்தாக்களுக்கான தொகை ரூ.16,900அய்   மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தமிழர் தலைவரிடம்  வழங்கினார்.  குமரி மாவட்ட  கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தனது 75ஆவது பிறந்த நாளில் வழங்கிய விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000த்தையும் நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு  வழங்கிய ரூ.1000த்தையும்    கோ.வெற்றி வேந்தன்  ஆசிரியரிடம் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *