கழகக் களத்தில்…!

2 Min Read

2.2.2023 வியாழக்கிழமை

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித் துறை டாக்டர் மு.வரதராசனார் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

சென்னை: பிற்பகல் 2.30 மணி * இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம் * வரவேற்புரை: முனைவர் வே.நிர்மலர் செல்வி * தலைமை: பேராசிரியர் ய.மணிகண்டன் (தலைவர், தமிழ்மொழித் துறை) * சொற்பொழிவாளர்: புலவர் பா.வீரமணி (தமிழ்நாடு அரசின் சிங்காரவேலர் விருதாளர்) * பொருள்: மு.வ. சில சிந்தனைகள் * நன்றியுரை: முனைவர் வாணி அறிவாளன் * அழைப்பு: துறைத் தலைவர், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள்.

3.2.2023 வெள்ளிக்கிழமை

சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர்பான பொதுக்கூட்டம்

குமாரபாளையம்: * இடம்: உழவர் சந்தை அருகில், சி.நா.பாளையம் * வரவேற்புரை: ஆ.கு.குமார் (நாமக்கல் மாவட்ட தலைவர்) * தலைமை: சு.சரவணன் (நகர தலைவர்) * முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை), இரா.ஜெயகுமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்பு செயலாளர்) * பங்கேற்போர்: எஸ்.எம்.மதுரா செந்தில் (திமுக), பெ.செல்வக்குமார் (காங்கிரஸ்), கே.அன்பு மணி (சிபிஅய்), எஸ்.கந்தசாமி, கே.கே. கணேசன் (மதிமுக), வே.காமராஜ் (விசிக), ப.பா.மோகன், (மூத்த வழக்குரைஞர்), வை.பெரியசாமி, இரா.ராசசேகரன், ப.இளங்கோ * துவக்கவுரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்).

4.2.2023 சனிக்கிழமை

மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற 

அரசு ஊழியர்களுக்கு பாராட்டு

சம்பத்துராயன்பேட்டை: மாலை 5 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், சம்பத்துராயன்பேட்டை * தலைமை: லோகநாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற் புரை: அ.கைலாசம் * முன்னிலை: செ.ஆறுமுகம் (மதிமுக) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர்) * பரிசு வழங்குபவர்: பெ.வடிவேல் (திமுக) * நன்றியுரை: அமுதன் (மாவட்ட மாணவர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *