செங்கல்பட்டு கழக மாவட்ட காப்பாளர் இரா. கோவிந்தசாமி (வயது 97) உடல் நலம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில் மேனாள் கழக நகர தலைவர் சுயமரியாதை சுடரொளி அய்ஸ் பேக்டரி கங்காதரன் பேரனும் 1ஆவது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினரு மான கவுதம். தமிழ் செல்வன், பெரியார் பற்றாளர் அப்துல் ஹபீஸ் ஆகியோர் சந்தித்து விசாரித்தனர். அவர் தற்போது உடல் நலம் தேறி வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நலம் விசாரிப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books