குரு – சீடன்

Viduthalai
0 Min Read

என்ன செய்ததாம்?

சீடன்: இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் ஏழ்மை இல்லாத நாடாக மாறும் என்று குடியரசுத் தலைவர் கூறியிருக்கிறாரே,  குருஜி?

குரு: கடந்த 10 ஆண்டுகளில் பி.ஜே.பி. ஆட்சி என்ன செய்ததாம், சீடா?

…………

அமாவாசை ஆகிவிட்டாரா?

சீடன்: கேரள ஆளுநர் ஆதி முகமது தன்னை ஹிந்து என்று அழைக்கவும் என்று கூறியிருக்கிறாரே,  குருஜி?

குரு: அப்துல் காதர் அமாவாசை ஆகிவிட்டாரா, சீடா!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *