அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள “எஸ்.எல்.மெட்டல் ஆர்ட்” உரிமையாளர் சரவணன் கைத்தொழில் மூலம் தயார் செய்து, 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்ட “தந்தை பெரியார்” படத்தை, தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன் வழக்குரைஞர்கள் சுரேஷ், தளபதிபாண்டியன் மற்றும் ராமலிங்கம், நவீன்குமார், கார்த்திக் ஆகியோர் இருந்தனர். (பெரியார் திடல், 1-2-2023)