தங்கமுலாம் பூசப்பட்ட தந்தைபெரியார் படம் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது

0 Min Read

 திராவிடர் கழகம்

 அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள “எஸ்.எல்.மெட்டல் ஆர்ட்” உரிமையாளர் சரவணன் கைத்தொழில் மூலம் தயார் செய்து, 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்ட “தந்தை பெரியார்” படத்தை, தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன் வழக்குரைஞர்கள் சுரேஷ், தளபதிபாண்டியன் மற்றும் ராமலிங்கம், நவீன்குமார், கார்த்திக் ஆகியோர் இருந்தனர். (பெரியார் திடல், 1-2-2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *