பெரியார் விடுக்கும் வினா! (900)

Viduthalai
0 Min Read

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்குவதை விட உலகில் சீவகாருண்யத் தன்மை வேறு இருக்கின்றதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *