நடக்க இருப்பவை

3 Min Read

 3.2.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை 

தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர்)  முன்னிலை :  முனைவர் வா.நேரு (தலை வர்),   

இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), 

கோ.ஒளிவண்ணன் ( மாநிலச் செயலாளர்) 

வரவேற்புரை:  கவிஞர் ம.கவிதா (துணைத்தலைவர்) 

தொடக்க உரை: ஞான.வள்ளுவன் (துணைத்தலைவர்) 

நூல்  தலைப்பு:  பேரறிஞர் அண்ணா அவர்களின் ‘தீ பரவட்டும்’ 

நூல்ஆய்வுரை: பாவலர் சுப.முருகானந்தம் 

நன்றியுரை: மாரி.கருணாநிதி (மாநிலச்செயலாளர்) 

(பகுத்தறிவு கலைத்துறை)  Zoom ID: 82311400757 Passcode: PERIYAR

……………………..

4, 5.2.2023 சனி, ஞாயிற்றுக்கிழமை

ஓவியர் மு.ஷேக்கின் ஓவியக் கண்காட்சி சங்க இலக்கியமும் காப்பியங்களும் ஓவியங்களாக

சென்னை: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 

இடம்: சோழ மண்டல ஓவியர்கள் கிராமம், கிழக்கு கடற்கரைச் சாலை,                                 ஈஞ்சம்பாக்கம், சென்னை  

கண்காட்சியைத் திறந்து வைப்பவர்: சே.ரா.காந்தி 

                                        (இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு அரசு) 

 சிறப்புரை: இ.ஜே.சுந்தர் 

                            (உலகத் தமிழ்க் களஞ்சியத்தின் தலைமைத் தொகுப்பாளர்) 

 வாழ்த்துரை: பேரா.சுப.வீர பாண்டியன் 

                            (தலைவர், சமூகநீதி கண்காணிப்புக் குழு).

……………………….

5.2.2023 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவு இலக்கிய மன்றம் 

கல்லக்குறிச்சி: காலை 9 மணி முதல் 12 மணி வரை ற

இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், தீயவிப்பு நிலையம் அண்மை, கல்லக்குறிச்சி 

 தலைமை: பொன். அறிவழகன் 

வரவேற்பு: வீ.முருகேசன் (செயலர், ப.க. கல்லை மாவட்டம்) 

 முன்னிலை: மருத்துவர் கோ.சா. குமார் (மாநில மருத்துவர் அணி செயலர்),                                 ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்), 

                             த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்)  

சிற்றுரை: தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணா – பெ.எழிலரசன் (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) 

நன்றியுரை: இரா.முத்துசாமி (நகரத் தலைவர்)  

………………………..

6.2.2023 திங்கள்கிழமை

சு.பஞ்சாட்சரம் நினைவேந்தல் படத்திறப்பு

ஆண்டிப்பாளையம்: காலை 10.30 மணி 

 இடம்: அறிவு இல்லம், ஆண்டிப்பாளையம் 

 வரவேற்புரை: பொறியாளர் மு.அ.அறிவுமணி 

 ஒருங்கிணைப்பு: முனைவர் த.ஜெயக்குமார் 

 தலைமை வகித்து படத் தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை:      முனைவர் சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)  முன்னிலை: அ.முத்துசாமி (திமுக ஒன்றிய செயலாளர்), 

பேராசிரியர்  பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), 

அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்) 

 நினை வேந்தல் உரை: ஆர்.பி.எஸ். பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்),                                                    மு.பாலகுருசாமி (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) 

 நினைவேந்தல் பேருரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) 

 நன்றியுரை: ப.முருகன் (ஒன்றிய கழக செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *