சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

2 Min Read

திருப்பூர்

நாள்: 4.2.2023 சனிக்கிழமை மாலை 5 மணி

இடம்: அரிசிக்கடை வீதி, திருப்பூர்

தலைமை: யாழ்.ஆறுச்சாமி (மாவட்டத் தலைவர்), வரவேற்புரை: ப.குமரவேல் (மாவட்ட செயலாளர்)

முன்னிலை: வழக்குரைஞர் ஆ.பாண்டியன் 

(வழக்குரைஞரணி மாநில துணை செயலாளர்), 

இரா.ஆறுமுகம் (பொதுக்குழு உறுப்பினர்), 

இல.பாலகிருஷ்ணன் (பொதுக்குழு உறுப்பினர்)

தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் 

(கழக பேச்சாளர்), புலவர், செந்தலை ந.கவுதமன் 

(மாநில புரவலர் தி.மு.க. இலக்கிய அணி)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் (செய்தித்துறை அமைச்சர்), மாண்புமிகு கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்), கே.சுப்பராயன் (திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்), க.செல்வராஜ் (திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்), மேயர் ந.தினேஷ்குமார் (திருப்பூர் மாநகராட்சி மேயர்), துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் (திருப்பூர் மாநகராட்சி), டிகேடி மு.நாகராசன் (தெற்கு மாநகர பொறுப் பாளர், தி.மு.க.), வே.முத்துராமலிங்கம், (மாநில செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்), ஆர்.நாகராஜ் (24ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், மா.செ., ம.தி.முக.), செ.முத்துக்கண்ணன் (மாவட்ட செயலாளர், சி.பி.அய்.(எம்)

வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), இல.பத்மநாபன் (4ஆவது மண்டல தலைவர், திருப்பூர் மாநகராட்சி), சி.கோவிந்தசாமி (3ஆவது மண்டல தலைவர், திருப்பர் மாநகராட்சி), ர.கோவிந்தராஜன் (2ஆவது மண்டல தலைவர் திருப்பூர் மாநகராட்சி), வெ.உமா மகேஸ்வரி (1ஆவது மண்டல தலைவர், திருப்பூர் மாநகராட்சி), டாக்டர் வெ.ராதா கிருஷ்ணன் (22ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர்), க.இராம கிருட்டிணன் (பனியன் தொ.மு.க. பொதுச் செயலாளர்), முனைவர் எம்.பி.செங்கோட்டையன் (மாநில பொதுச் செய லாளர், தலித் விடுதலை கட்சி), மு.துரைசாமி (பகுத்தறிவாளர் கழகம்), இல.அங்ககுமார், சண்.முத்துக்குமார், ரோபோ து.ரவிச் சந்திரன் (மாவட்ட செயலாளர், கொ.ம.தே. கட்சி), என்.சையத் முஸ்தபா (மாவட்ட தலைவர், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக்), ரா.தமிழ்வேந்தன் (மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தை கள் கட்சி), நசீர்தீன் (மாவட்ட தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), கோவை ரவிக்குமார் (பொதுச் செயலாளர், ஆதிதமிழர் பேரவை), துரைவளவன் (மாநில துணை செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), வே.இளங்கோவன் (தலைமை செயற்குழு உறுப்பினர், த.இ.த.பேரவை), அ.தமிழமுதன் (புரட்சிகர இளைஞர் முன்னணி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *