பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் இல்லத் திறப்பு

Viduthalai
1 Min Read
திராவிடர் கழகம்

சிதம்பரம், பிப். 3- சிதம்பரம் மாவட்டக் கழகத் தலை வர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் - இள. அவ்வை ஆகியோரின் இல்லத் திறப்பு 26.1.2023 வியாழன் காலை 9 மணிக்கு அண் ணாமலை நகர் ஆமைப் பள்ளத்தில் நடைபெற் றது.

கவிஞர் அறிவுமதி தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் இல்லத்தைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் புவனகிரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், சிதம்பரம் நகர் மன்ற மேனாள் தலைவர் வி.எம். சந்திர பாண்டியன், தமிழ்நாடு தலைமைச் செயலக பொதுப் பணித் துறை உதவி செயலர் வழக்கு ரைஞர் க.சுப்பிரமணியன், மாவட்ட கழக செயலர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன், பெரியார் படிப்பக பொருளாளர் தரும.நீதிராசன், பொதுக்குழு உறுப்பினர்கள் வலசக் காடு அரங்கநாதன், சுமதி பெரியார் தாசன், பரங் கிப்பேட்டை ஒன்றிய தலைவர் கு.தென்னவன், செயலாளர் துணை செய பால், மாவட்ட அமைப் பாளர் கா.கண்ணன், மாவட்ட ப.க. தலைவர் கோவி.நெடுமாறன், புவனகிரி ஆசீர்வாதம், திருமுட்டம் ஒன்றிய தலைவர் கு.பெரியண்ண சாமி, திருமுட்டம் ஒன் றிய செயலர் இராசசேக ரன், காட்டுமன்னார்குடி ஒன்றிய தலைவர் அறந் தாங்கி செல்வ கணபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.சுரேஷ், பெரியார் பெருந்தொண் டர் நமசிவாயம், நகர் மன்ற மேனாள் உறுப்பி னர் சிவா.கண்ணதாசன், அண்ணாமலை நகா பேரூராசித் தலைவர் க.பழனி, துணைத் தலை வர் தமிழ்ச்செல்வி விஜய குமார், சுவாமிமலை ச.கோ.ம.சண்முகம், அண் ணாமலை நகர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அண்ணா மலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் ப.சந்திர மோகன், பேராசிரியர் முனைவர் இரா.திருமா வளவன், பேராசிரியர் இராசசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *