மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் சேலம் – சென்னை இடையே விமான சேவை

1 Min Read

சென்னை, அக். 30- சேலம் காம லாபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு விமா னம் இயக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் விமான சேவை கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், அய்தரா பாத், சென்னை போன்ற நகரங் களுக்கு விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்தன. 

அதன்படி, கடந்த 16-ஆம் தேதி யில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டது. முதலில் பெங்களூரு-கொச்சிக்கு இடையே விமானம் இயக்கப்பட்டது. இந் நிலையில் இன்று சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட வுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக இந்த  சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இண்டிகோ ஏர் லைன்ஸ் நிறுவனம் தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்தது.

இதனால் சென்னை – சேலம் இடையே மூன்றரை ஆண்டுக ளுக்கு பிறகு இன்று மீண்டும் விமான சேவை தொடங்கப்பட வுள்ளது. சென்னையில் இருந்து காலை 11.20க்கு புறப்படும் விமானம் பகல் 12.30க்கு சேலம் சென்றடையும் என தகவல் வெளி யாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *