சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரைக்காக கோபிசெட்டிபாளையம் வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வெளிநாடுவாழ் தமிழர் நல வாரிய செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பொன்னாடை அணிவித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுச்சியுரையாற்றினார் (கோபிசெட்டிபாளையம், 4.2.2023).