‘திராவிட மாடல்’ விளக்க தொடர் பயணப் பொதுக்கூட்டம் களப்பணியில் தாம்பரம் பொறுப்பாளர்கள்

1 Min Read
திராவிடர் கழகம்

தாம்பரம், பிப். 6-தாம்பரம் மாவட்டத்தில் வரும் 10.2.2023 அன்று மாலை பல்லாவரத்தில் நடைபெறும் ‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பொதுக்கூட்டம் குறித்து பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கழகப்பொறுப்பாளர்கள் துண்டறிக்கை வழங்கினர். 

நேற்று (5.2.2023)  மாலை 6 மணியளவில் தாம்பரம் சண்முகம் சாலை வியாபார தோழர்களிடம் நன்கொடை வசூலில் தாம்பரம் மாவட்ட கழக தலைவர்.ப.முத்தையன் தலைமையில் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் முன்னி லையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை. கண்ணன், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ்,மாவட்ட தொழிலாளரணி தலைவர் மா.குணசேகரன்,தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், மாடம்பாக்கம் அ.கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர் பொ.சுமதி, அரங்க.பொய்யாமொழி,தோழர் முரளி மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் பரப்புரைப்பயணப் பொதுக்கூட்ட  ஏற்பாடுகளில் கலந்து கொண்டனர். 

மகிழ்வுடன் நன்கொடை வழங்கி மகிழ்ந்தனர் வியாபார நண்பர்கள் மற்றும் தோழர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *