பொள்ளாச்சி நகரமன்றத் தலைவர் நகரத் தாய் சியாமளா நவநீத கிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பொள்ளாச்சி பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் பரமசிவம் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: கோவை கு. இராமகிருஷ்ணன் மற்றும் தோழர்கள்.