காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை

1 Min Read

 

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என முதல் முதலாக கோரிய தமிழர் தலைவரை பாராட்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தோழர்கள் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.கே. பகவதி, மாநில பொதுக் குழு உறுப்பினர் கே. ஜோதிமணி, மாநில  INTUC  தலைவர் புவனேஸ்வரி,  மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் மரகதம், மாவட்ட மகளிர் அணி தலைவி வி. சத்தியா, ஆனைமலை வட்டார துணை தலைவர் எஸ்.வள்ளிநாயகம், கோவை தெற்கு மாவட்ட மேனாள் மகளிர் அணி தலைவர் ஆர்.கலாவதி, கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கே. பத்திரிகிரி, மாவட்ட செயலாளர் ரஜினிகாளிமுத்து – அரசம்பாளையம், பொள்ளாச்சி நகர தலைவர் செந்தில்குமார், நகர பொதுச் செயலாளர் கே. காளியப்பன், கே.மூர்த்தி, நகர பொது செயலாளர் மணிகண்டன், ஆனைமலை வட்டார துணை தலைவர் கே.அய்யாசாமி, வடுகபாளையம் மற்றும் கே.சி. செந்தில்குமார் – நகர துணை தலைவர் ஆகியோர்  தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர். . உடுமலைப்பேட்டை ஒன்றிய பெருந் தலைவர் மகாலட்சுமி முருகனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *