16.2.2023 அன்று செய்யாறுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வருகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசனை சந்தித்து விழா அழைப்பிதழை மாவட்ட கழக தலைவர் அ.இளங்கோவன், நகர கழக தலைவர் தி.காமராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வி.வெங்கட்ராமன் வழங்கினர்.