மோடி எனும் கேள்வி – ஆவணப்படம்: தமிழில் குரல் பதிவுடன் வெளியீடு

0 Min Read
தமிழ்நாடு

சென்னை, பிப். 8- சென்னை அசோக்நகர் அம்பேத்கர்  திடலில் மோடி எனும்  கேள்வி -ஆவணப்படம் தமிழ்க் குரல் பதிவுடன் வெளியீடு 5.2.2023 அன்று நடைபெற்றது. 

விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆவணப்பட வெளி யீட்டை தொடங்கி வைத் தார். இந்நிழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர்கள், இளைஞர்கள், மாணவர் கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்த காட்சிப் பதிவை விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தம்மு டைய சமூக வலைத் தளப்பதிவில் வெளியிட் டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *