பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் எழுதிய நற்றமிழோங்கு நடைப்பயணம் நூல் வெளியீட்டுத் தமிழ் விழா

1 Min Read

நாள்: 9.2.2023, வியாழக்கிழமை மாலை 4.10 முதல் இரவு 8.30 மணி வரை

இடம்: அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மாட்சிமிகு எம்.கே.மோகன் அரங்கம், அமைந்தகரை, 250, பெரியார் ஈ.வெ.ரா. சாலை, சென்னை

வரவேற்புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

அறிமுக உரை: பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர்

தொடக்கவுரை: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., (தலைவர், வி.சி.க.)

தலைமை: டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக செய்தித் தொடர்புத் தலைவர்)

நூல் வெளியிடுபவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

நூல் பெறுபவர்: கவிக்கோ. கோ.விசுவநாதன் (வேந்தர், வி.அய்.டி. பல்கலைக்கழகம்) 

முன்னிலை: எம்.கே.மோகன் (சட்டமன்ற உறுப்பினர், அண்ணாநகர் தொகுதி)

பாராட்டுரை: கு.மோகனராசு, பேராசிரியர் ப.மகாலிங்கம், ஆ.சந்திரசேகரன்

நன்றியுரை: முனைவர் சோ.கருப்பசாமி தொகுப்புரை: பேராசிரியர் கமலா முருகன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *