பெரியார் விடுக்கும் வினா! (903)

Viduthalai
0 Min Read
பெரியார் கேட்கும் கேள்வி!

கல்வியின் மூலமாக இன்றைய பலனைவிடச் சுமார் இரட்டிப்புப் பலன் ஏற்படுவதற்கு – இன்றைய படிப்பின் தன்மைக்கு ஏற்ப ஓர் ஆண்டுக்கு ஒரு பரீட்சை என்ற நிலையிலிருந்து 6 மாதத்திற்கொரு பரீட்சை நடத்தினால் என்ன?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *