நடக்க இருப்பவை

2 Min Read

 10.2.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணையவழி: மாலை 6.30 முதல் 8 மணி வரை  தலைமை: முனைவர் ந.எழிலரசன் (மாநிலத் துணைச் செயலாளர்)  முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர்)  வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்  தொடக்கவுரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்)  நூல் தலைப்பு: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ஒப்பற்ற தலைமை றீ நூல் ஆய்வுரை: திராவிடர் இயக்கச் சொற்பொழிவாளர் சூரியா கிருஷ்ண மூர்த்தி  ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர்)  நன்றியுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர்)  Zoom ID: 82311400757Passcode: PERIYAR

11.2.2023 சனிக்கிழமை

சென்னை மண்டல திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: பகல் 12 மணி  இடம் :  பெரியார் திடல், சென்னை றீ தலைமை : ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்)  பொருள்: 1) சென்னை மண்டல புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம், 2) 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் வேலைத்திட்டம், 3) மற்றவை, அனுமதியுடன்  றீ சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவ ட்டங்களின்  கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தோழர்கள் அனை வரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட் டுக் கொள்கிறோம்‌‌.  திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் மாநில பொறுப்பாளர்கள்.

12.2.2023 ஞாயிற்றுக்கிழமை

நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் 

கழக ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: காலை 10 மணி  இடம்: பெரியார் படிப்பக வளாகம், பொத்தனூர், நாமக்கல்  தலைமை: வழக்குரைஞர் ப.இளங்கோ (மாவட்ட தலைவர்)  வரவேற்புரை: வீர.முருகன் (மாவட்ட செயலாளர்) றீ முன்னிலை: க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்), ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் வை.பெரியசாமி (மாவட்ட செயலா ளர், திராவிடர் கழகம்)  சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர்), வி.மோகன் (பொதுச் செயலாளர்), வா.தமிழ் பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி)  நன்றியுரை: மருத.அறிவாயுதம் (செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *