திண்டிவனத்தில் கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றனர். திண்டிவனம் மாவட்ட ப.க. செயலாளர் ந.வா.ஏழுமலையின் 68ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சிங்கப்பெருமாள்கோவிலில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு.
பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் (சிங்கப்பெருமாள்கோவில், பல்லாவரம்-10.2.2023)
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books