திண்டிவனத்தில் கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றனர். திண்டிவனம் மாவட்ட ப.க. செயலாளர் ந.வா.ஏழுமலையின் 68ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சிங்கப்பெருமாள்கோவிலில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு.