சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்

2 Min Read

தமிழர் தலைவர் பங்கேற்பு

மயிலாப்பூர்

நாள்: 13.2.2023, திங்கள் மாலை 4:30 மணி

இடம்: அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை

தலைமை: இரா.வில்வநாதன் 

(தென்சென்னை மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்)

முன்னிலை: எம்.பி.பாலு (காப்பாளர்), 

மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), எழுச்சித் தமிழர் 

தொல்.திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), த.வேலு (மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.), 

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ச.இன்பக்கனி (துணை பொதுச் செயலாளர்)

நிகழ்ச்சி ஏற்பாடு: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

புரசைவாக்கம்

நாள்: 13.2.2023, திங்கள்கிழமை, மாலை 6 மணி

இடம்: தானா தெரு, புரசைவாக்கம்

தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் 

(மாவட்ட அமைப்பாளர்)

முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), தி.இரா.இரத்தினசாமி (மண்டல தலைவர்)

வரவேற்புரை: தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்)

தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் 

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), மாண்புமிகு பி.கே.சேகர்பாபு (இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்), அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்,திராவிடர் கழகம்), இ.பரந்தாமன் (எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), 

மு.வீரபாண்டியன் (மாநில துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட்), ஆ.வந்தியத்தேவன் (ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர்), கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் (மாநில பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), அன்சாரி மதார் (மாநில பொதுச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (இ.அணி), தமிழன் பிரசன்னா (செய்தி தொடர்பு இணை செயலாளர், தி.மு.க.), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), த.வீரசேகரன் (வழக்குரைஞர் அணி தலைவர், திராவிடர் கழகம்), 

வேல்.சோ.நெடுமாறன் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்), கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்), பிரின்சு என்னாரெசு பெரியார் (திராவிட மாணவர் கழக செயலாளர்), பா.மணியம்மை 

(மாநில மகளிர் பாசறை செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *