ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலை திறப்பு

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைப்பதற்கு இன்று அதிகாலை 3.45 மணிக்கு (12-2-2023) விஜயவாடா ரயில் நிலையத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவரை விழாக் குழுவினர் வரவேற்றனர். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழக அயலுறவு அணிச் செயலாளர் கோ. கருணாநிதி.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *