நடக்க இருப்பவை

1 Min Read

 13.2.2023 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை, பெரியார் திடல்: மாலை 6:30 மணி 

தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம், (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)  

தலைப்பு: “நாக்பூரைத் தாங்கும் நான்காம் தூண்கள்”   

உரை: ஊடகவியலாளர் உமா மகேசுவரன் பன்னீர்செல்வம்  

நன்றியுரை: கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)

16.2.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை, பெரியார் திடல்: மாலை 6:30 மணி 

துவக்கவுரை: மாம்பலம் சந்திரசேகர் 

சொற்பொழிவாளர்: கவிஞர் தஞ்சை கூத்தரசன் (தி.மு.க. இலக்கிய அணி)  

பொருள்:  “உங்களில் ஒருவன் நான்” – நூல் திறனாய்வு (அய்ந்தாவது பொழிவு) 

முன்னிலை: தென்.மாறன், வழக் குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் 

வருகை விழைவு: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) 

 நன்றியுரை: ஆ.வெங்கடேசன்

18.2.2023 சனிக்கிழமை

டாக்டர் சி.நடேசனார் 86ஆவது நினைவு நாள் நிகழ்வு

சென்னை, டாக்டர் சி.நடேசனார் பூங்கா, சென்னை மாநகராட்சி, வெங்கட்நாராயணா சாலை, தியாகராயர் நகர், 

சென்னை: காலை 9:30 மணி  

தலைமை: கீ.ஙி.பழனி 

பொருள்:  சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டின் திராவிடர் தந்தை டாக்டர் சி.நடேசனார் அவர்களின் 86ஆவது நினைவு நாள் நிகழ்வு அழைப்பு  

ஏற்பாடு: டாக்டர் சி.நடேசனார் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *