ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 13.2.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஜாதி வாரி கணக்கெடுப்பை பீகார் மாநிலத்தில் துவக்கியது போல, ஜார்கண்ட் மாநிலத்திலும் நடத்த அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி நேரில் வலியுறுத்தல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜனவரி 5-ஆம் தேதி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ் அப்துல் நசீர் ஆந்திரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி நில உரிமை தகராறு மற்றும் முத்தலாக் சவால் போன்ற முக்கியமான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வுகளில் நீதிபதி (ஓய்வு பெற்ற) நசீர் இருந்தார். நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்  என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *