தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

Viduthalai
0 Min Read

சிவகங்கை காரைக்குடி ராமநாதபுரம் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம்

வரும் 5.11.2023 அன்று மாலை 4 மணிக்கு  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  திருப்புவனத்தில் நடைபெற இருக்கின்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதை முன்னிட்டு ஆசிரியர் அவர்களுக்கு சிறப் பான வரவேற்பு கொடுக்க வேண்டி இருப்பதால் நமது  மாவட்ட பொறுப்பாளர்கள் தொண்டர்களுடன் தோழர்க ளுடன் திருப்புவனத்தில் உள்ள பயணியர் விடுதியில் அன்று காலை 11 மணிக்கு கூடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

          இவண்

கே எம் சிகாமணி, தலைமை கழக அமைப்பாளர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *