மறைவு

0 Min Read
மற்றவை

பொள்ளாச்சி மாவட்ட கழக அமைப்பாளர் சு.ஆனந்தசாமியின் தாயார் சுப்பம்மாள் (வயது 75)அவர்கள் நேற்று (14.2.2023) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இன்று (15.2.2023) அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது

அம்மையார் இறுதி ஊர்வலத்தில் பொள்ளாச்சி மாவட்ட கழக பொறுப் பாளர்கள் மற்றும் கோவை மாவட்ட தலைவர் திக செந்தில்நாதன், மாவட்ட காப்பாளர் ம.சந்திரசேகர் உள்ளிட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் மற்றும் தோழர்கள் பங்கேற்று ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *